Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ 70000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்... இன்று விசாரணை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதில் சிபிஐயின் அபிடவிட் என்னவென்பது இன்று தெரியவரும். இதன் மூலம் இந்த ஊழில் குறித்த அரசின் நிலைப்பாடும் தெரிந்துவிடும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 70000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2001-ம் ஆண்டு லைசென்ஸ் முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ரூ 1658.65 கோடிக்கு உரிமங்கள் விற்கப்பட்டன.

ஆனால், 2008-ம் ஆண்டும் இந்த உரிமங்களுக்கான மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், வெறும் ரூ 9,014-க்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ 70000 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+