தெ.அமெரிக்க நாடான கயானாவில் மரண தண்டனை ஒழிப்பு
Subscribe to Oneindia Tamil

புதிய சட்டப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இனி மரண தண்டனை விதிக்கப்படாது. மாறாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை கொலை செய்வோருக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படும்.
மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ள 40 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளர் கிளாரியாஸா ரிஹெல் கூறுகையில், 40 பேருக்கும் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றுஅரசைக் கோரியுள்ளோம்.
அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனை தரலாம் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications