நெல்லையில் பெண்போலீஸ் கற்பழித்துக் கொலை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் ஆயுதப்படை பெண் போலீஸ் கற்பழித்துக் கொல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு போலீஸ் ஆயுதப்படை 9வது பட்டாலியன் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் பெண் போலீஸ் இன்று காலையில் ஹாஸ்டலுக்கு வெளியே உள்ள காட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
விசாரணையில் அவர் நாகர்கோயிலை அடுத்த பணகுடியைச் சேர்ந்த உமாமகேஷ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து சம்பவம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்போலீஸ் ஒருவரே கற்பழித்துக் கொல்லப்பட்டது நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications