நெல்லையில் பெண்போலீஸ் கற்பழித்துக் கொலை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் ஆயுதப்படை பெண் போலீஸ் கற்பழித்துக் கொல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு போலீஸ் ஆயுதப்படை 9வது பட்டாலியன் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் பெண் போலீஸ் இன்று காலையில் ஹாஸ்டலுக்கு வெளியே உள்ள காட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
விசாரணையில் அவர் நாகர்கோயிலை அடுத்த பணகுடியைச் சேர்ந்த உமாமகேஷ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து சம்பவம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்போலீஸ் ஒருவரே கற்பழித்துக் கொல்லப்பட்டது நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications