வோடபோன் நிறுவன துணைத் தலைவர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil

மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூஸில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை நண்பர்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வோடபோன் நிறுவனத்தின் அதிகாரம் மிக்க துணைத் தலைவர் பதவியில் இருந்த அவர், மும்பையில் தனியாகத்தான் தங்கியிருந்தாராம். அலுவலகத்திலிருந்து நேற்று பிற்பகல் நேராக வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. கடிதம் எதையும் சந்திரமவுலி அய்யர் எழுதி வைக்கவும் இல்லையாம்.
இதுகுறித்து சந்திரமவுலி பணியாற்றிய வோடபோன் அலுவலகம், வீட்டில் விசாரணை நடத்திவருகின்றனர் மும்பை சான்டா க்ரூஸ் போலீசார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications