வோடபோன் நிறுவன துணைத் தலைவர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil

மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூஸில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை நண்பர்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வோடபோன் நிறுவனத்தின் அதிகாரம் மிக்க துணைத் தலைவர் பதவியில் இருந்த அவர், மும்பையில் தனியாகத்தான் தங்கியிருந்தாராம். அலுவலகத்திலிருந்து நேற்று பிற்பகல் நேராக வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. கடிதம் எதையும் சந்திரமவுலி அய்யர் எழுதி வைக்கவும் இல்லையாம்.
இதுகுறித்து சந்திரமவுலி பணியாற்றிய வோடபோன் அலுவலகம், வீட்டில் விசாரணை நடத்திவருகின்றனர் மும்பை சான்டா க்ரூஸ் போலீசார்.












Click it and Unblock the Notifications