வோடபோன் நிறுவன துணைத் தலைவர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil

மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூஸில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை நண்பர்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வோடபோன் நிறுவனத்தின் அதிகாரம் மிக்க துணைத் தலைவர் பதவியில் இருந்த அவர், மும்பையில் தனியாகத்தான் தங்கியிருந்தாராம். அலுவலகத்திலிருந்து நேற்று பிற்பகல் நேராக வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. கடிதம் எதையும் சந்திரமவுலி அய்யர் எழுதி வைக்கவும் இல்லையாம்.
இதுகுறித்து சந்திரமவுலி பணியாற்றிய வோடபோன் அலுவலகம், வீட்டில் விசாரணை நடத்திவருகின்றனர் மும்பை சான்டா க்ரூஸ் போலீசார்.
More From
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications