என்எல்சி போராட்டத்தில் நிரந்தர ஊழியர்களும் குதிப்பு- மின் உற்பத்தி ஸ்தம்பிக்கும்
Subscribe to Oneindia Tamil

என்.எல்.சி -யில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போரத்தில் 13 கட்டமாக பேச்சு வாரத்தை நடத்தியும் எந்வித உடன்பாடும் ஏற்படாததால் போராட்டக் குழுவினர் அனைத்துக் கட்சி எம்பி -க்கள் குழு பிரதமர், நிலக்கரித்துறை அமைச்சர் ஆகியோரை டெல்லியில் சந்தித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினர்.
இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மின் உற்பத்தி முற்றிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications