கிரிக்கெட் போட்டிக்கு வருவது போல உளவு பார்த்த ஹெட்லி

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
2005ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் பொட்டி நடந்தது. அந்தப் போட்டியை பிரதமர் மன்மோகன் சிங்குடன் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்பும் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆட்டத்தைப் பார்க்கவருவது போல தானும், சாஜித் அலி என்பவரும் மற்றும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் ஹஷிமும் வந்ததாக அமெரிக்க உளவுப் பிரிவினரின் விசாரணையின்போது ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்தின்போது இந்தியாவின் தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உளவு பார்த்து, தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து லஷ்கர் அமைப்பிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications