நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை-ராஜா உறுதி
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ராஜாவே காரணம் என மத்திய கணக்குதணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜா இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தற்போது இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே நான் கருத்து கூற முடியாது. அனைத்தையும் நாங்கள் கோர்ட்டில் நிரூபிப்போம்.
1999ம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய தொலைத் தொடர்பு கொள்கையைத்தான் நாங்கள் கடைப்பிடித்தோம். மேலும் டிராய் வகுத்துக் கொடுத்த பரிந்துரைகளைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எனவே நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை என்றார் ராஜா.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications