மே மாதம் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்: வைகோ
திருப்பூர்: வரும் மே மாதத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருப்பூரில் நடந்த திருமண விழாவில் பேசிய அவர், தமிழக மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர். காரணம், தொடரும் குழந்தைகள் கடத்தல். பள்ளி சென்ற குழந்தை வீடு திரும்பி வருமா, பணிக்கு சென்ற கணவர் இரவுக்குள் வீட்டுக்கு வந்து விடுவாரா, கடைக்கு சென்ற மனைவி திரும்புவாளா என்ற பயம். மக்கள் அச்சம் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஈழத் தமிழனத்தை அழித்த பெருமை இந்திய சர்வாதிகார நிர்வாகத்துக்கே சேரும்.
தொழிலாளர் ஒற்றுமையால் நெய்வேலி, ஸ்டெர்லைட் ஆலை நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டோம். நூல் விலையை குறைப்போம், பஞ்சு ஏற்றுமதியை தடுப்போம் என்று மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
அதிமுகவுடன் நிலையான, வலுசேர்க்கும் கூட்டணியாக மதிமுக இருக்கும். அடுத்த ஆண்டு மே மாதம், தமிழகம் ஒரு பெரிய மாற்றத்தை காணப் போகிறது. அதன் பிறகு தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு அதிமுக முயல்வது குறித்தோ, காங்கிரசுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தது குறித்தோ வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications