ஸ்பெக்ட்ரம் எதிரொலி: சென்செக்ஸில் இன்று 345 புள்ளிகள் சரிவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸில் இன்றும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையிலேயே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், மாலையில் 345.20 புள்ளிகள் சரிந்த நிலையில் முடிவுக்கு வந்தது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல்தன்மையே இதற்குக் காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் பங்குகளில் நான்கைத் தவிர, மற்ற எல்லாமே நஷ்டத்தைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 19,585.44 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி108 புள்ளிகள் குறைந்து 5890.30 ஆகவும் நிலைப்பெற்றது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications