ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ சார்பில் கே.கே.வேணுகோபால் ஆஜராவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் சார்பில் ஆஜராகும் சட்ட நிபுணர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரும் மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சிபிஐ சார்பில் ஆஜராகவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலுடன் சேர்ந்து வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜராவார்.
அரசின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனியார் வக்கீலான வேணுகோபாலை அரசு நியமித்துள்ளது.
ஏற்கனவே பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மாற்றப்பட்டு தற்போது அட்டர்னி ஜெனரல் வாகனாவதி அந்த வழக்கில் ஆஜராகிறார்.
கோபால் சுப்ரமணியம் தற்போது தொலைத் தொடர்புத்துறை சார்பில் மட்டும் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications