ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ சார்பில் கே.கே.வேணுகோபால் ஆஜராவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் சார்பில் ஆஜராகும் சட்ட நிபுணர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரும் மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சிபிஐ சார்பில் ஆஜராகவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலுடன் சேர்ந்து வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜராவார்.
அரசின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனியார் வக்கீலான வேணுகோபாலை அரசு நியமித்துள்ளது.
ஏற்கனவே பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மாற்றப்பட்டு தற்போது அட்டர்னி ஜெனரல் வாகனாவதி அந்த வழக்கில் ஆஜராகிறார்.
கோபால் சுப்ரமணியம் தற்போது தொலைத் தொடர்புத்துறை சார்பில் மட்டும் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications