For Daily Alerts
Just In
கைது செய்யாம பாத்துக்கங்க... பிரிட்டிஷ் ராணியிடம் ராஜபக்சே கெஞ்சல்!!
இலங்கை அதிபர் ராஜபக்சே இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க, விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்து ஓடினர் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்.
இந்நிலையில் ராஜபக்சே, 'என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்' என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜபக்சே.
கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, 'உங்கள் உயிருக்கு பிரிட்டன் உத்தரவாதம் தருகிறது. பயப்படும்படி எதுவும் நேராது' என்று உறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments
Story first published: Wednesday, December 1, 2010, 17:22 [IST]