183 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குத் சந்தை இன்று சரிவுடன் துவங்கி, 183 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது. உள்நாட்டு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் எதிரொலி இது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் துவங்கியதும் 1 சதவீத வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், பின்னர் படிப்படியாக முன்னேறியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 50.30 புள்ளிகள் குறைந்தது. ரிலையன்ஸ்,எச்டிஎப்சி, எஸ்பீஐ, டாடா ஸ்டீல்,பிஎச்இஎல்,எல் அண்ட் டி நிறுவனப் பங்குகள் இன்று நல்ல விலைக்கு கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 19,691.78 ஆகவும், நிப்டி 5,907.65 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications