2015க்குள் இந்தியாவின் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும்: விவசாய விஞ்ஞானிகள் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரும் 2015-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 100 மில்லியன் டன் வரை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல விவசாய விஞ்ஞானிகளும், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தையும் வரும் 2015-ம் ஆண்டிற்குள் இந்தியா சுமார் 100 மில்லியன் டன் கூடுதல் கோதுமை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
ஹைப்ரிட் வகை பயிர்களின் மூலம் கோதுமை உற்பத்தி அதிகரிக்க கருவியாய் இருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட விவசாய நிபுணர்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் ஏற்கனவே கோதுமை உற்பத்தி நிறைவாக நடப்பதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications