மறைந்த கருணாகரன் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இறுதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
திருசத்சூர்: மறைநத் முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவில் 4 முறை முதல்வராக இருந்தவருமான கருணாகரன் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேற்று திருவனந்தபுரம் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சியினர் அஞ்சலிக்குப் பின்னர் சொந்த ஊரான திருச்சூருக்கு உடல் இன்று எடுத்து வரப்பட்டது. அங்கு இன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications