பெங்களூர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் மீது ரஞ்சிதா வழக்கு
பெங்களூர்: கர்நாடக நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா திடீரென வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பது போன்ற படுக்கை அறைக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோவை தானே எடுத்ததாகவும், நித்யானந்தா தனது பீடத்திற்கு வரும் பல பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளதாகவும், காவி உடை அணிந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் புகார் தந்தார்.
இதையடுத்து சென்னை போலீசார் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை ரஞ்சிதா நேற்று முதன்முதலாக கர்நாடக நீதிமனறத்தில் ஆஜரானார். பெங்களூர் அருகே ராம்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்களுடன் வந்த அவர் ரஞ்சிதாவின் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன், ஆரத்தி ராவ், ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச படத்தை வெளியிட்டதன் மூலம் அவமானம் ஏற்படுத்தியதாகவும் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகை ரஞ்சிதாவின் மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று ரஞ்சிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் நித்யானந்தாவின் பெங்களூர் பிடுதி ஆசிரமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் சீடர் சார்பிலும், லெனின் கருப்பனுக்கு எதிராக ராம்நகர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவிலும் லெனின் கருப்பன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications