ஏமன் கடலில் மூழ்கி 80 ஆப்பிரிக்க அகதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
ஏடென் (ஏமன்): ஏமன் நாட்டை நோக்கி அகதிகளாக வந்த 80 ஆப்பிரிக்கர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள். இரு படகுகளில் இவர்கள் ஏமன்நாட்டைநோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் இரு படகுகளும் மூழ்கி விட்டன. இதில் அனைவரும் உயிரிழந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஏமன் உள்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications