அழகிரி விவகாரம்-சோனியாவுடன் டி.ஆர்.பாலு அவசர சந்திப்பு

இன்று காலை அழகிரி ராஜினாமா குறித்த செய்திகள் சென்னையை கலக்க ஆரம்பித்த அதே நேரத்தில் விமானத்தில் டெல்லி விரைந்தார் பாலு. அங்கு சோனியா காந்தியை அவசரமாக சந்தித்துப் பேசினார் டி.ஆர்.பாலு.
இந்த சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்தேன். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
அழகிரி பதவி விலகியுள்ளாரா என்ற கேள்விக்கு, இல்லை என்று மறுப்பு தெரிவித்தார் பாலு.
ஆனால் அழகிரி ராஜினாமா விவகாரம் தொடர்பாக சோனியாவிடம் முதல்வர் கருணாநிதி சார்பில் பாலு விளக்கம் அளித்ததாகவும், அழகிரி பதவி விலகுவதில் பிடிவாதம் பிடித்தால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அமைச்சராக நியமிப்பது குறித்தும் சோனியாவிடம் பாலு பேசியதாகவும் தெரிகிறது.
மேலும் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் முக்கிய செய்தியை சோனியாவிடம் பாலு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications