பொங்கலுக்கு பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும்-ராமதாஸ்
விழுப்புரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் பாமக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இளைஞர்களையும், இளம் பெண்களையும் தான் பாமக அதிகமாக நம்பியிருக்கிறது. அதனால் தான் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மயிலம் சட்டசபை தொகுதியில் பாமகவுக்கு 269 கிளைகள் உள்ளன. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும்.
நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். ஆனால் இந்நாள் வரை ஒரு வன்னியர் கூட முதல்வராக முடியவில்லை.
வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது பிற கட்சியினர் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டு மாம்பழ சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
வரும் தேர்தலில் பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பொங்கலுக்குப் பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும். பாமக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications