மானாமதுரை அருகே கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குடித்துவிட்டு அடித்து கொடுமைபடுத்திய கணவனை மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள செய்யார்கோட்டையில் ஒரு கணவன் தினமும் குடித்துவிட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அந்த மனைவி ஆத்திரம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு கணவன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தூங்கியதும் இனியும் தன்னால் அடி தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்த மனைவி அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கதினர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் புகாரின்பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications