அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை-அமைச்சர்
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் இன்று இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. எனவேதான் குறிப்பிட்ட 3 மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
இருப்பினும் பிற மாவட்டங்களிலும் வழக்கம்போல ஜல்லிக்கட்டை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications