ஸ்ரீநகரில் தடையை மீறி 50,000 பேர் திரண்டு கொடியேற்றுவோம்-பாஜக
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சாம்ஷெர் சிங் மன்ஹாஸ் கூறுகையில், ஜனவரி 25ம் தேதியே நாடு முழுவதிலுமிருந்து 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஸ்ரீநகருக்கு திரண்டு வரவுள்ளனர்.
அனைவரும் லால் சவுக்கில் நடைபெறும் கொடியேற்று விழாவில் கலந்து கொள்வார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கும் சக்தி எந்தப் படையிடமும் இல்லை. இதைத் தடுக்க மாநில அரசு எந்த முயற்சியையாவது எடுத்தால் அதை நாங்கள் முறியடிப்போம். லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. அவரது பேச்சுக்கள் எல்லாம் அதைத்தான் காட்டுகிறது என்றார் அவர்.
More From
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!











Click it and Unblock the Notifications