ராசா மட்டும் ஊழல் பணத்தை விழுங்கவில்லை-பாஜக கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும் ஊழல் பணத்தை விழுங்கவில்லை. மற்றவர்களையும் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதார் ரூடி கூறுகையில், இது மிகவும் தாமதமான நடவடிக்கை. மிகவும் சிறிய அளவிலான நடவடிக்கை.
ராசா மட்டுமே ரூ. 1.76 லட்சம் கோடியையும் சாப்பிட்டார் என்று கூறுவது நியாயமற்றது. இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அதை அறிய பாஜக விரும்புகிறது.
ராசாவின் கைது ஒரு ஆரம்பம்தான். இந்தக் கைதுக்காக அரசை யாரும் பாராட்டாதீர்கள். இந்த வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பு நிறைய கேள்விகளுக்கு அரசு இன்னும் பதிலளிக்க வேண்டியுள்ளது என்றார் ரூடி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications