கோத்ரா வழக்கு-குற்றவாளிகளுக்கு மார்ச் 1ம் தேதி தண்டனை அறிவிப்பு
அகமதாபாத்: கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள், 63 பேர் நிரபராதிகள் என பிப்ரவரி 22ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர்.படேல் தீர்ப்பளித்தார். இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்டார். அதன் பின்னர் மார்ச் 1ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜே.எம்.பன்சால் கூறுகையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 31 பேருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம். இதுதொடர்பான வாதத்தையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications