நாடாளுமன்ற விவாதத்தின் போது மயங்கி விழுந்த எம்.பி.- அவை 15 நிமிடம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது எம்.பி. பிரசாந்தா குமார் மஜபும்தார் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துக் கொண்டிருக்கையில் புரட்சிகர சோசலிச கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசாந்தா குமார் மஜபும்தார் உடல் நலக்குறைவால் தனது இருக்கையில் இருந்து திடீர் என்று மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். அமைச்சர் ஒருவர் மயங்கி விழுந்ததால் நாடாளுமன்றம் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications