சட்டசபை தேர்தல்: காஞ்சியில் 1391 பேர் ‘49 ஓ' போட்டனர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: கடந்த 13-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாத காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி வாரியாக 49 ஓ போட்டவர்கள் விவரம்,

சோழிங்கநல்லூர்-273
ஆலந்தூர்-197
ஸ்ரீபெரும்புதூர்-29
பல்லாவரம்-175
தாம்பரம்-276
செங்கல்பட்டு-158
திருப்போரூர்-3
செய்யூர்-50
மதுராந்தகம்-87
உத்தரமேரூர்-56
காஞ்சிபுரம்-37

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் 49ஓ போடுவதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று வாக்காளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

இதேபோன்று மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படாத நிலையிலேயே ஆயிரத்து 391 பேர் 49 ஓ போட்டுள்ளனர். மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+