தமிழக விவகாரங்களுக்கு தனிப்பிரிவு அமைக்க இலங்கை முடிவு
கொழும்பு: தமிழக விவகாரங்களை கண்காணிப்பதற்கென்று தனிப் பிரிவு ஒன்றை துவங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளாதாக அந்நாட்டு தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முனைப்பாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை வெளியாகியதையடுத்து தமிழக அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்திலும் அதிகமாக வெளிவருகிறது. இதனால் அவர்களின் கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவருகின்றன. இது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தருகிறது.
இதையடுத்து இனி தமிழக அரசியல்வாதிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அதற்கு எதிர் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வசதியாக தமிழக விவகாரங்களுக்கென்று தனியாக ஒரு பிரிவைத் துவங்குமாறு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உத்தரவிட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications