பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: கரூர் மாவட்டத்தில் லாவண்யா முதலிடம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி லாவண்யா பிளஸ் டூ தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக வந்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி லாவண்யா 1179 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அடுத்து, பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவி காயத்ரி 1178 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவதாக வந்துள்ளார்.

சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரணிதா, பி.ஏ. வித்யாபவன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் அருள்முருகன் ஆகியோர் தலா 1176 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+