பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: கரூர் மாவட்டத்தில் லாவண்யா முதலிடம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி லாவண்யா பிளஸ் டூ தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக வந்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி லாவண்யா 1179 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்து, பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவி காயத்ரி 1178 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவதாக வந்துள்ளார்.
சேரன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரணிதா, பி.ஏ. வித்யாபவன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் அருள்முருகன் ஆகியோர் தலா 1176 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications