ஆட்சி மாற்றம் எதிரொலி: மதுரை, திருவாரூரில் ஒரே இரவில் பலர் கைது, 531 வழக்குகள் பதிவு
மதுரை: மத்திய அமைச்சர் அழகிரியின் கோட்டையான மதுரையிலும், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலும் போலீசார் அதிரடியாக பல குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீராக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் அறிவித்தவாறே பல இடங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோட்டையான மதுரையில் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரிலும் பழைய குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், வாரண்டு காலாவதியான குற்றவாளிகள், ரவுடிகள், புரோக்கர்கள் என நேற்று இரவு மட்டும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications