'கத்திரி ஓவர்': நாளையுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்!
Subscribe to Oneindia Tamil

கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த வெயில் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வெயிலின் அளவு தமிழகத்தில் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. தென் மேற்குப் பருவ மழை தொடங்குவதற்தான சாதகமான சூழலும் உருவாக ஆரம்பித்துள்ளது.
கத்திரி காலத்தில் சென்னை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி உள்ளிட்ட நகரங்களில் சராசரியாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது.
மாநிலத்திலேயே மிக அதிக அளவாக திருத்தணியில் கடந்த மே 3ம் தேதி 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications