அண்ணா பல்கலை.கள் ஒருங்கிணைப்பு-பி.இ. கவுன்சிங் பாதிக்கப்படுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் பி.இ. கவுன்சிலிங்கோ, மாணவர் சேர்க்கையோ எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
அவர் கூறுகையில், ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து முன்பு இருந்தது போல சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பி.இ. கலந்தாய்வு பாதிக்கப்படாது.
மேலும் 4 இடங்களில் கவுன்சிலிங் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அரசு நடைமுறைப்படுத்தினால் அதன்படி பி.இ. கவுன்சிலிங்கை 4 இடங்களில் நடத்தத் தயாராகவுள்ளோம். இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications