கரூரில் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி
Subscribe to Oneindia Tamil

கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அவருக்கு முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.
தனக்கு வாக்களித்த கரூர் தொகுதி வாக்காளர்களுக்கு வார்டு வார்டாகச் சென்று நன்றி தெரிவித்து வருகின்றார்.
அவர் கரூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது துளியும் பந்தா இல்லாமல் சாதாரண தொண்டர் போல் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.
இதனால் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் உள்ளம் குளிர்ந்து போய் ஆரத்தி எடுத்து அசத்துகின்றார்களாம்.












Click it and Unblock the Notifications