கரூரில் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

Minister Senthil Balaji
கரூர்: போக்குவரத்துறை அமைச்சர் என்ற பந்தா துளியும் இன்றி நடந்தே சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அவருக்கு முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.

தனக்கு வாக்களித்த கரூர் தொகுதி வாக்காளர்களுக்கு வார்டு வார்டாகச் சென்று நன்றி தெரிவித்து வருகின்றார்.

அவர் கரூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது துளியும் பந்தா இல்லாமல் சாதாரண தொண்டர் போல் நடந்தே சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.

இதனால் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் உள்ளம் குளிர்ந்து போய் ஆரத்தி எடுத்து அசத்துகின்றார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+