ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதர ஆசிய சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியதால், சென்செக்ஸில் வர்த்தக நேர முடிவில் 51.68 புள்ளிகள் உயர்ந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 18,896.24 புள்ளிகளில் தொடங்கியது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி 23.3 புள்ளிகள் உயர்ந்து 5650.5 புள்ளிகளாக நிலைப்பெற்றது.
மும்பை பங்குச் சந்தையில் டி.எல்.எப். , பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஐ.சி.ஐ.சி.ஐ, சிப்லா, மாருதி, ஹிண்டல் கோ, டாடா பவர், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் கைமாறின.
ஹீரோ ஹோண்டா,ஜிண்டல் ஸ்டீல்ஸ்,டாட்டா ஸ்டீல் ,டிசிஎஸ் போன்றவை இன்று நஷ்டத்தில் விற்பனையான பங்குகளில் முக்கியமானவை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications