அரசி கடத்தலைத் தடுக்க சுழற்சி முறையில் ரேஷன் ஊழியர் மாற்றம்!

சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் நேற்று உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை வழங்கல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு நடத்தினார்.
அரிசி கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆய்வில் பேசப்பட்டது.
இந்த கூட்டம் குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்எண்ணெய்யின் அளவில் இருந்து 8 ஆயிரம் கிலோ லிட்டரை மத்திய அரசு குறைத்துள்ளது. எனவே, இதை ஈடுகட்டுவது தொடர்பாக, கடந்த 4-ந் தேதி முதல்வர் ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன் இன்று வீடியோ கான்பரசிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இதனால், அதிகாரிகளுக்கு போக்குவரத்து செலவு இல்லாமல் போவதுடன், நேரமும் மிச்சமாகிறது. தமிழகத்தில், பகுதி நேர கடைகள் உள்பட 32 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து அரிசி கடத்தலை தடுக்க, ஆண்டுக்கு ஒருமுறை ரேஷன் கடை ஊழியர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்", என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications