கள் குடித்ததால் பறிபோன கண் பார்வை: 31 கள்ளுக்கடைகளை மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: கேரளாவில் கள் குடித்த ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து 31 கள்ளுக்கடைகளை மூட கலால் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் வள்ளிகுண்ணு அடுத்த கடுவினால் மேனி நினைவு காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் அப்பகுதியில் உள்ள கள்ளுக் கடை ஒன்றில் நேற்று முன் தினம் மாலை கள்ளு குடித்தார்.
கடையை விட்டு வெளியே வந்ததும் தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி அலறியபடி கீழே விழுந்தார். அவரை வன்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கள்ளுக்கடை உரி்மையாளர் ராஜுவை கைது செய்தனர். தொடர்ந்து நூறு நாடு சரகத்தில் செயல்படும் 31 கள்ளுக்கடைகளையும் மூட கலால் துறையினர் உத்தரவிட்டனர்.
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications