தங்கம் விலை கடும் உயர்வு... இரண்டு நாட்களில் ரூ 424 அதிகரிப்பு!

கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 422 உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.17368-க்கு விற்கப்பட்டது.
ரூ.17 ஆயிரத்தை கடந்தது
கடந்த மே மாதம் 28-ந்தேதி முதல்முறையாக தங்கத்தின் விலை ஒரு பவுன் 17 ரூபாயை கடந்து, 17 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்றது. அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாக தங்கத்தின் விலை ஜுன் மாதம் 22-ந்தேதி இரண்டாவது முறையாக ஒரு பவுன் 17 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
ஆனால் அதற்கு மறுநாளே விலை குறைந்து ஒரு பவுன் 16 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையானது.
அதனைதொடர்ந்து ஸ்திரத்தன்மையை இழந்த தங்கத்தின் விலை மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 அதிகரித்து, 17 ஆயிரத்து 168 ரூபாய் என விற்கப்பட்டது.
வரலாறு காணாத விலை...
இந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, ஒரு பவுன் 17 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஓரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 171 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.
சர்வதேச மாற்றம் என்ற பெயரில் தங்கத்தின் விலையை வேண்டுமென்றே திட்டமிட்டு வியாபாரிகள் உயர்த்துவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர். நேற்று முழுவதும் பெரும் அதிருப்தியுடன் கடைக்காரர்களிடம் தங்கள் வெறுப்பைக் காட்டினர் நகை வாங்க வந்த பலர்.
அரசு தங்கத்தின் விலையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications