கர்நாடகத்திலிருந்து பெருமளவில் காவிரியில் நீர் திறப்பு- ஓகனேக்கலில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: கர்நாடகத்தி்ல தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபிணி அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படட்டுள்ளது. இதனால் ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் பரிசல் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபிணி அணைக்கு தற்போது வினாடிக்கு 30,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கிருந்து விநாடிக்கு 22,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தற்போது ஓகனேக்கலை வந்தடையத் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசல் ஓட்டுவதற்குகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications