புவனேஸ்வர்: பிரஹார் என்ற புதிய குறுகிய தூர ஏவுகணையை இன்று இந்தியா ஏவி பரிசோதித்தது.
ஒரிசாவின் சந்திப்பூரில் இந்த பரிசோதனை நடைபெற்றது. 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது பிரஹார். ஒரே லாஞ்சர் மூலம் 6 பிரஹார் ஏவுகணைகளை ஏவ முடியும். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தாக்கவும் இந்த பிரஹார் ஏவுகணை உதவும்.
பாகிஸ்தானிடம் உள்ள குறுகிய தொலைவு ஏவுகணையான நாசருக்குப் போட்டியாக தற்போது பிரஹாரை உருவாக்கியுள்ளது இந்தியா.
சாலை மார்க்கமாகவே எளிதில் எடுத்துச் செல்லக் கூடியது பிரஹார்.. மேலும் விரைவாக இதைக் கையாளவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
India on Thursday test fired a new short range ballistic missile from a defence base in Orissa, official sources said. The 'Prahaar' missile, which can hit a target 150 km away, was tested from the Integrated Test Range in Chandipur in the district of Balasore. It is also India's answer to Pakistan's short-range, tactical nuclear-capable missile Nasr.
It is also India's answer to Pakistan's short-range, tactical nuclear-capable missile Nasr.