முறை தவறிய உறவில் பிறந்த குழந்தையுடன் பெண் போலீஸ் தற்கொலை
பெரம்பலூர்: முறைத் தவறிய உறவினால் பிறந்த பச்சிளம் குழந்தையுடன், பெண் போலீஸ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகள் சவுமியா (19). தமிழக காவல்துறையில் தேர்வாகி, உளுந்தூர்பேட்டையில் 6 மாதமும், திருவெறும்பூரில் காவல் நிலையத்தில் 15 நாளும் பயிற்சி முடித்தார்.
அதன்பின், தனது வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி, மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதுவரை அவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், 60 விடுமுறையில் குழந்தையுடன் லாடபுரத்திற்கு சென்ற சவுமியாவிடம், குழந்தையின் தந்தை குறித்து பெற்றோர் தொடர்ந்து கேட்டுள்ளனர்.
இதில் துக்கத்தோடு காணப்பட்ட சவுமியா, ஊர்மக்கள் தன்னை கிண்டல் செய்வர்கள் என்ற பயத்தில், நேற்றுமுன்தினம் மாலை, குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று கிணற்றில் மிதந்த தாய்-சேய் உடல்கள் மீட்கப்பட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சவுமியாவின் நெருங்கிய உறவினரோடு ஏற்பட்ட முறை தவறிய உல்லாசமே, கர்ப்பத்திற்கு காரணம் எனத் தெரிகிறது. இதையடுத்து, போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications