சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
துபாய்: வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாத நோன்பு இன்று தொடங்கியது.
புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, நீர் உட்கொள்ளாமல் முகமதியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். மாலை சூரிய மறைவுக்கு பின் தொழுகை முடித்து உணவு உட்கொள்வர்.
இந்தாண்டிற்கான புனித ரமலான் நோன்பு, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, சவுதி அரேபியா, லெபனான், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் திங்கள் முதல் துவங்குவதாக, நோன்பு துவங்கும் நாளை அறிவிக்கும் குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் அங்கு நோன்பு தொடங்கியுள்ளது.
இந்த மாதம் வளைகுடா நாடுகளில் 14 மணிநேரம் பகல் பொழுதாக உள்ளது. இதனால் கடும் வெப்பம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications