ஈழத்தமிழர் விவகாரம்: செப்டம்பர் 7ல் நாடாளுமன்றம் முன்பு சிபிஎம் போராட்டம்
சென்னை: ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் 7-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவிருக்கின்றது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அங்குள்ள தமிழர்கள் நலன் கருதி எந்தவித அரசியல் தீர்வும் காணப்படவில்லை. இது மட்டுமின்றி இறுதி கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. போரால் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பும் இல்லை.
இதனால் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண் இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தக் கோரி வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications