பாஜகவினர் மீது போலீஸ் தடியடி- எம்.பிக்கள் பெரும் அமளி-நாடாளுமன்றம் முடங்கியது
Subscribe to Oneindia Tamil

இன்று காலை லோக்சபா கூடியதும், காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரத்தை மீண்டும் பாஜக உறுப்பினர்கள் எழுப்பினர். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
மேலும், நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டியது குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனால் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து முதலில் பிற்பகல் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரைக்கும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எழுந்தது. அங்கு தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications