செப்டம்பர் 22ம் தேதி முதல் காலாண்டுத்தேர்வுகள் ஆரம்பம்- பாடங்கள் குறைப்பு
சென்னை: தமிழக பள்ளிக்கூடங்களில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. குறுகிய காலமே உள்ளதால் பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டிற்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
காலாண்டுத் தேர்வுக்கு இருக்கக் கூடிய காலஅளவை கருத்தில் கொண்டு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுகளை எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்திலிருந்து நீட்டித்து ஒருவார காலத்திற்குப் பின்னர் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்திலிருந்து ஒரு வாரத்திற்குப் பின்னர், 22.09.2011 (வியாழக்கிழமை) அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பள்ளிகளில் பாடப் புத்தகம் இன்னும் வரவில்லை
இதற்கிடையே, பல பள்ளிகளில் இன்னும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பள்ளிகளில் பெற்றோர்கள் கேட்டபோது, இன்னும் எங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.வந்தவுடன் மாணவர்களுக்குத் தருவோம் என்று கூறுகின்றனர்.
பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தான் இந்த நிலை உள்ளது. இதனால் காலாண்டுத் தேர்வு இங்கு எப்படி நடக்கப் போகிறது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
-
வண்டலூரில் விழுந்த சூப்பர் சர்ப்ரைஸ்! உயிரியல் பூங்காவில் வரப்போகும் வசதி! சுற்றுலா பயணிகளுக்கு ஜாலி -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications