போலீசாரைக் கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே விநாயகர் சிலையை போலீசாரே எடுத்துச் சென்று கரைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவி்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் பொது மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலையைக் கரைக்க பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.
அப்போது குறிப்பிட்ட வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று கூறி போலீசார் தடுத்தனர். இதனால் விழா குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விநாயகர் சிலையை போலீசாரே எடுத்துச் சென்று கரைத்துவிட்டனர்.
போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து கண்டனத்தை தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications