கலவரம் எதிரொலி- போலீஸ் அறிவுரையை ஏற்று பரமக்குடி செல்லாமல் திரும்பினார் சீமான்
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடி செல்லவிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அங்கு நிலவிய கலவரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்து அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அங்கு செல்லாமல் மதுரை திரும்பினார்.
பார்த்திபனூர் சென்று அங்கு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் சீமான். இதற்காக அவர் பரமக்குடி கிளம்பினார். ஆனால் அங்கு துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் குறித்து போலீஸார் தெரிவித்து பரமக்குடியில் நிலைமை சரியில்லை, செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து பரமக்குடி செல்லும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு மதுரைக்குத் திரும்பினார் சீமான்.
More From
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications