Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்த 83 பேருக்கு தீவிர சிகிச்சை-10 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

Chennai GH
சென்னை : அரக்கோணம் அருகே ரயில் விபத்தில் சிக்கி 83 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையம் அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 83 பேர் காயமடைந்தனர். இவர்களில் 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குக் காரணமான மேல்மருவத்தூர்-வேலூர் ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+