உரிய ஆவணமில்லாமல் தங்கிய 117 இந்தியர்கள் செளதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தகுந்த ஆவணங்கள் இல்லாமல் செளதி அரேபியாவில் தங்கி இருந்த 117 இந்தியர்கள் தாயகத்திறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.

செளதி அரேபியாவில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அவ்வப்போது சிக்குபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோல இந்தியாவில் இருந்து சென்ற 100க்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியா சிறையில் வாடி வந்தனர்.

இதில் 117 பேரை நேற்று அந்நாட்டு அரசு விடுவித்து, செளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் அதிகமானோர் வடஇந்திய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+