ஈரோடு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு தேர்தல் ஆணையம் தடை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து, மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வருகின்றது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஈரோட்டில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமிற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகின்றது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்குப் பிறகு இந்த நடவடிக்கைய மேற்கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications