சிரிய அதிபர் பஷாரை பதி விலகுமாறு அமெரிக்கா எச்சரிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிரியா அதிபர் எதிராக போராடி வரும் மக்களை கொன்று குவிப்பதற்கு, உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத்தை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு, அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்நாட்டு அதிபர் புரட்சிப் படையினரை சிறைபிடித்து கொன்று குவித்து வருகிறார். ராணுவத்தின் மூலம் நாட்டில் எழும்புள்ள புரட்சியை அடக்க முயன்று வருகிறார்.

இதுபோல 2,900 பேரை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிரியா அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பஷார் அல்-ஆசாத்தை உடனாடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும், என அமெரிக்க எச்சரித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+