மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் மரணம்-தேர்தல் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயமணி உடல் நல பாதிப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜெயமணி. இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். முக்கிய மாநிலக் கட்சியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால் இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications