வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி பாமக வழக்கு- சென்னை மாநகராட்சித் தேர்தல் ரத்தாகுமா?
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக வேட்பாளர் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது உயர்நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறி விட்டது.
எனவே அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் முறைகேடுகள் நடந்த 101 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று மூர்த்தி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications